உளுந்தூர்பேட்டை நிலவரம் : மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட விஜயகாந்த்

Share this :
No comments


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், திமுக வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேல் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், 2,466 வாக்குகள் வித்தியாசத்தில் 3 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதனால் தேமுதிக தொண்டர்களும், மக்கள்நலக்கூட்டணி தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments :

Post a Comment