பொடுகு தொல்லையிலிருந்து விடுபட சில எளிய வழிகள்

Share this :
No comments


இறைவி பட சர்ச்சையில் பேரமைதி காட்டிய கார்த்திக் சுப்பாராஜ் முதல்முறையாக மௌனத்தை கலைத்திருக்கிறார், ட்விட்டரில்.

இறைவி படத்தில் தயாரிப்பாளரை மோசமாக சித்தரித்தார் என தயாரிப்பாளர்கள் சங்கம் கார்த்திக் சுப்பாராஜுக்கு அதிகாரப்பூர்வமற்ற தடையை அறிவித்துள்ளது. அதன் காரணமாக கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் நடிக்கவிருந்த தனுஷ், அப்படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்த சர்ச்சைகளுக்கு மௌனத்தையே பதிலாக தந்திருந்தார் கார்த்திக்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், பயமா ? ஹா ஹா ஹா... தலைவர் ஃபேன்டா.... போங்கடா டேய்... என ட்வீட் செய்துள்ளார். இறைவி பிரச்சனையில் கார்த்திக் பயந்துவிட்டார் என்று விமர்சித்தவர்களுக்கு இந்த ட்வீட் அவரது பதிலடியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ட்வீட்டுடன், கபாலி சாங்ஸ் ராக்ஸ் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆக, இது கபாலி பாடல்கள் குறித்தது எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

No comments :

Post a Comment