திருடனின் சர்ப்ரைஸான செயல்... அசந்து போன பொலிசார்!...
திருடர்கள் என்றாலே பொதுவாக விசேட திறமைகளை தம்வசம் வைத்திருப்பார்கள். என்னதான் இருந்தாலும் சமூகத்தின் முன் ஒரு குற்றவாளியே.
மேலும் பொலிசாரின் கையில் கிடைத்தால் அடி பின்னிவிடுவார்கள். ஆனால் சீனாவில் திருடன் ஒருவன் தனது திறமையால் பொலிசாரை வியப்படைய வைத்துள்ளான்.
கைது செய்யப்பட்டு கையில் விலங்கு போடப்பட்ட நிலையில் தனக்கு தெரிந்த மேஜிக் ஒன்றை செய்து காட்டியே பொலிசாரின் பாராட்டைப் பெற்றுள்ளார். அந்த சர்பிரைஸ் மேஜிக்கை வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Labels:
robbery
No comments :
Post a Comment