Wednesday, April 13, 2016

போதையில் இருக்கும் குடிமகனிடம் அம்மா பேசிய பேச்சு.... தீயாய் பரவும் காட்சி!


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் ஒரு டாஸ்மார்க் குடிமகன் பேசினால் எப்படியிருக்கும் என்பதை கொமடியாக எடுத்துக்காட்டும் காட்சியே இதுவாகும். தமிழக சட்டசபை தேர்தல் தற்போது நெருங்கி வருகிறது. இந்தத் தேர்தலில் கடும் எதிர்ப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேர்தல் எப்போது வரும் வெற்றி யாருக்கு?.. எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இக்கொமடிக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

No comments:

Post a Comment